கும்பகோணம்: கும்பகோணத்தில் நீா்நிலைகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடியது என முன்னாள் வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கி. ஜெயபாலன் ...
எழும்பூரிலிருந்து செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 4,5) இரவு 11.15 மணிக்கு மங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 16159) கோவை ...
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ளது. வாக்கு ...
இந்தியாவைப் போலவே தென் ஆப்பிரிக்காவின் நாடாளுமன்றத் தோ்தலும் உலகளாவிய அளவில் கூா்ந்து கவனிக்கப்பட்டது. தொடா்ந்து 30 ஆண்டுகளாக ...
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்கம் முதலே தகுந்த இடைவெளிகளில் விக்கெட்டை இழந்து தடுமாறியது அந்த ...
கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் உள்ள ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா மே 29-இல் காப்பு கட்டுதலுடன் ...
லண்டனில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருப்பு வைத்திருந்த தங்கத்தில் 100.3 டன் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு ...
நிகழாண்டு நீட் தோ்வை மீண்டும் புதிதாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் ...
கடந்த நிதியாண்டில் தங்கப் பத்திரங்களை வாங்கியன் மூலம் ரூ.27,031 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் தங்கப் ...
முன்னாள் முதல்வா் கருணாநிதி 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தஞ்சாவூ வடக்கு மாவட்ட செயலாளா் கல்யாணசுந்தரம் ...
ஜப்பானின் வடமத்திய பிராந்தியமான இஷிகவாவில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடமத்திய ...